குபேர சிந்தாமணி மந்திரம்

அனைவருக்கும் எமது இதயம் கனிந்த வணக்கங்கள்.

 இந்தத் தொகுப்பில் பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம் பற்றி பார்ப்போம். பொதுவாக கேட்டதைத் தரும் சிந்தாமணி என்பது சான்றோர்கள் வாக்கு.

 அப்படிப்பட்ட இந்த குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் தவம் செய்து வருவதால் குபேர லட்சுமி மகிழ்ந்து செல்வம் செழிக்க அருள் புரிவார்.

குபேர சிந்தாமணி மந்திரம்



இதே மந்திரத்தை தினமும் அதிகாலையில் ஜெபம் செய்து வர வீட்டிலும், வெளியிலும் செல்வம் சேரும் .இந்த மந்திரத்தை சொல்லி குபேர சிந்தாமணி அருள் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் இதோ இதோ உங்களுக்காக.

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்
உனபதுமாம் தேவஸக 
கீர்த்திஸ்ச மணினா ஸக:
ப்ராதுர் பூதேஸ்மி 
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம்
வருத்திம் ததாதுமே 
ஓம் குபேராய ஐஸ்வர்யாய
தனதான்யாதிபதயே
தன விருத்திம்
குருகுரு ஸ்வாஹா! 
Powered by Blogger.