எல்லாக் காரியங்களும் வெற்றி பெற சொல்ல வேண்டிய சித்தி கணபதி ஸ்லோகம்

எல்லாக் காரியங்களும் வெற்றி பெற சொல்ல வேண்டிய சித்தி கணபதி ஸ்லோகம் || Siddhi vinayagar Slokas

முழு முதற்கடவுளான விநாயகரை வழிபாடு செய்த பின்னர் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது நிச்சயமாக வெற்றி அடையும். இன்று சித்தி விநாயகருக்கு உகந்த ஸ்லோகத்தை அறிந்து கொள்ளலாம்.

சித்தி கணபதி

ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே

ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய

வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ

 ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா

பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷúதண்ட

திலமோதகை: ஸஹ

உத்வஹந் பரசுமஸ்து தேநம

ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா


Powered by Blogger.