ஈசனின் திருவருள் பெற சண்டிகேஸ்வரர் ஸ்லோகம்

இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.


சண்டிகேஸ்வரர்


அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த

ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:

ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ

 நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ

வ:ஊர்த்வ பட்.

பொதுப் பொருள்:

சண்டிகேஸ்வரர் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.

Powered by Blogger.