குபேர சம்பத்துக்களை பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

குபேர சம்பத்துக்களை பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம் || Perumal Gayatri Mantra

பகவான் விஷ்ணுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் நாம் ஜெபிப்பதன் பலனாக செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும்.


Perumal Gayathri Slokam


இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

விஷ்ணு  காயத்ரி மந்திரம்:

ஓம் நிரஞ்சனாய வித்மஹே

நிராபாஸாய தீமஹி

தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

பொதுப்பொருள்: 

ஸ்ரீனிவாச பெருமாளே எனக்கு சிறப்பான அறிவை தந்து என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன்.

Powered by Blogger.