வியாழக்கிழமை சொல்ல வேண்டிய குரு பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகம்

வியாழக்கிழமை சொல்ல வேண்டிய குரு பகவானுக்குரிய தமிழ் ஸ்லோகம் || Guru Bhagavan Slokas

திருமண தடை, வேலை கிடைக்காமை போன்ற பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் படிப்படியாக அனைத்தும் நிறைவேறும்.


Guru Bhagavan


 

தேவானாம் ச ரிஷஷீணாம் ச

குரும் காஞ்சன ஸந்நிபம்!

புத்தி பூதம் த்ரிலோகேசம்

 தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!


தமிழாக்கம்:

குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா
க்ரஹதோஷமின்றி கடாஷீத் தருள்வாய் !

தொண்டு: வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

குரு காயத்ரி மந்திரம்:

வருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி|

தந்நோ குரு: ப்ரசோதயாத்|

Powered by Blogger.