சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற ஸ்லோகம்

பலன் தரும் ஸ்லோகம்: சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற... | - Templesnfestivals

அவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த

ஸூலாக்ஷஸூத்ரக கமண்டலுடங்கரம்ஸ:

ரக்தாபவர்ணவஸநோருண பங்கஜஸ்த்தோ

நேத்ரத்ரயோல்லஸித வக்த்ரஸரோருஹோ


Lord Shiva HD Images



பொதுப் பொருள்:

சண்டேஸ்வரரின் மந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும். (இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.)

Powered by Blogger.